Sunday, 30 September 2012

KAADHALIN SWASAM


என் காதலே 



சுருளை முடி இடையெ சிக்கி தவிக்குதடி மனசு 

பிறையோடு பிறை சேர்க்க ஏங்குதடி வயசு 

உன் விரல்களுக்கு இடையெ என் விரல் இருக்கமாக 

இருவரின் கண்களும் காதல் ஆழம் உணரட்டும் நெருக்கமாக 

காதல் மயக்கத்தில் நான் என் உறக்கத்தில் நீ 

அணைத்திடும் ஆசை வானவெள்ளை

ஆனால் உன் தூரமே எனக்கு 
                                                                          தொள்ளை 

உன் பாதம் தாங்கும் பாதையாக வேண்டும் 

என் தேகம் உன் பாத மென்மையை உணர வேண்டும் .