Sunday, 9 June 2013

நம்பிக்கை பயத்தின் எதிரி 



உன்னால் துன்பங்கள் கண்டோம்

உன்னால் உலகம் இழப்போம் என்றோம்

உன்னால் எங்களை பீதியில் வைத்தோம்

இன்றையநாள்

நாங்கள் வாழ்வோம்

பல சந்தோசங்கள் எங்களை தேட வைப்போம்

மன்னை ஆள்வோம்

பொய்யால் வீழ மாட்டோம்

தாயை மகிழ்விப்போம்

எங்கள் துன்ப நோயை விரட்டி அடிப்போம்

பயமே உன்னை மறந்தோம்

நம்பிக்கையே  உன்னை எங்களுள் விதைத்தோம்

                                                                                                    -ம.சதீஷ் 

No comments:

Post a Comment