Tuesday, 4 December 2012

தாயே உன் கடவுள் 




பத்து மாதம் உன்னை

தன்

வயிற்றில் சுமந்தால்.

உன் மனைவியை  தன்

மகளாக பேனி சுமந்தால்.

ஆனால்

உன் குழந்தைகளை சுமந்து கொஞ்சும்

நேரத்தில்

அவளையே சுமையென கருதி

ஏன் முதியோர் இல்லத்தில் சேர்த்தாய் - ம.சதீஷ் 

1 comment: