Friday, 7 December 2012

இழந்தேன் மகிழ்ச்சியின் தொடக்கத்தை




அவள் கண்களில் காதலை கண்டேன்
என் கண்களில் கண்ணீரை கண்டால்

அவள் அழகை ரசித்தேன்
என் அழிவை ருசித்தால்

இதழோடு புன்னகையை பூட்டினேன்
என்னை உயிரோடு கல்லறையில் பூட்டினால்

என்மேல் அவள் துயில் கொள்ள ஆசைப்பட்டேன்
உயிரோடு குப்பையில் வீசப்பட்டேன்

அன்பே நான் உன்னுள் இருக்க விரும்பினேன்
ஆனால் நான்  என்னை மன்னுள் ஏன் புதைத்தாய்!

இன்னும் உனக்காக உயிரே
இவ்வுடலும் உயிரும் உனக்காக

என் பாதை நீ தான்
இதழில் மின்னும் புன்னகை நீதான்

எனக்கும் மனம் உண்டு
என் மனதில் ஈரம் உண்டு

அம்மனதில் முழுதும் காதல் உண்டு
அக்காதலின் தோற்றம் நீ தான்

அன்பே பிரியாதே
என் உயிரை உடளிலிருந்து பிரிக்காதே - ம.சதீஷ்

No comments:

Post a Comment