Tuesday, 20 November 2012

காதல் மேகம் 



காதல் நீர் கனத்தால் 
தள்ளாடும் மேகம் நான் 

உலவுகிறேன் பார் எங்கும் 
மழையை காதலாய் உன்மேல் பொழிய 

பொழிவது மழையில்லை 
என் 
உயிர் என்று அரிந்துக்கொள் 

நனைவாயா காதலில் 
அல்லது 
விடுவாயா என் காதல் துளிகளை 
மன்னில் மோதலில் 

மோதிய துளிகள் தெரித்தாலும் 
உன் காலடி மேனியில் 
வாழ்வேன் சிறு நொடியாவது 
உன் பூக்கரங்களால் என்னை 
துடைக்கும் வரை !!!!!           - ம.சதீஷ் 

No comments:

Post a Comment