Tuesday, 20 November 2012

வண்ணம் நிறைந்த மயிலே 



மயில் தோகை என் மனதை 
உரசியபோதே 
மாய்துக்கொண்டேன் 
காதலில் !

தோகை விரித்து ஆடும் மயிலே 
என் தாகம் தனிக்க 
மழை கொண்டு வருவாயா 

இல்லை 

வடித்த உன் சிலையை 
என் மனதில் இருந்து 
களவாடி செல்வாயா. - ம.சதீஷ் 

No comments:

Post a Comment