Saturday, 3 November 2012

உயிரே





என் உயிரே  என் உயிரே

என் உயிரை திருடிய உயிரே

என் உயிராய் இருக்கும் உயிரே

என் சுவாசம் முழுதும் உன் வாசம்

உன் பாசத்தில் அடைந்தேன் பரவசம்

காதலின் வார்த்தையால் இருவரும் கரைந்தோம்

கண்களின் ஓரத்தில் கண்ணீரை உரைத்தோம்.

No comments:

Post a Comment