Tuesday, 20 November 2012


காதல் காவியம் 




மனம் சொல்லும் பெயர் 
நீதானே. 

என் மனம் தேடும் 
குனவதியும்  நீதானே. 

மனதின் ஓரம் இடம் தருவாயா 

என்னை மனம் முடிக்க 
ஒப்புக்கொள்வாயா 

காதல் சுவாசத்தை என்னுள் 
புதைப்பாயா  

என் காதலை உன் கண்கள் கொண்டு 
எரிப்பாயா 

அணைத்திடு காவியமே 
என்மேல் படர்ந்திடு மெல்லினமே.  
                  
                                                                                     - ம.சதீஷ் 

No comments:

Post a Comment