Monday, 10 December 2012

இதயத்தில் ஒரு துடிப்பு காதல்


இதயத்தில் ஒரு துடிப்பு காதல்




கடலோடு தொட்டுசெல்லும் நீரை போல் 

என் மனதோடு விட்டுசென்றாய் காதல் வழியை.


சிற்பியின் உள்ளே முத்தின் அடக்கம் 

என் மனதின் உள்ளே உன் காதலின் இறுக்கம். 


நடுகடலில் தத்தளிக்கும் கப்பலை போல்  

உன் மனக்கடலில் தத்தளிக்கின்றேன் காதலை வைத்து. 


கரை சேர துடிக்கும் கப்பலை போல 

உன் இதழ் சேர துடிக்கிறது என் காதல். 


உன் கூந்தலால் என் உயிரை இழுத்திடு 

காதல் காட்டில் என்னை உன் மனதுள் புதைத்திடு .


சுவாசத்தை உன் நெஞ்சாக்கூட்டில் புதைத்திடு 

என் மேனியை உன் பார்வையால் பொசிக்கிடு. 


அன்பே என்னை உனக்கு தருகிறேன் 

உன் காதலுக்காக ஏழு ஜென்மமாய் காத்திருக்கிறேன். 


என் உயிரின் காதல் வழியை உன் அணைப்பில் நிறுத்திடு 

என் காதலை உனக்காக மாற்றிடு என் காதல் பூவே ! - ம.சதீஷ் 

Friday, 7 December 2012

இழந்தேன் மகிழ்ச்சியின் தொடக்கத்தை




அவள் கண்களில் காதலை கண்டேன்
என் கண்களில் கண்ணீரை கண்டால்

அவள் அழகை ரசித்தேன்
என் அழிவை ருசித்தால்

இதழோடு புன்னகையை பூட்டினேன்
என்னை உயிரோடு கல்லறையில் பூட்டினால்

என்மேல் அவள் துயில் கொள்ள ஆசைப்பட்டேன்
உயிரோடு குப்பையில் வீசப்பட்டேன்

அன்பே நான் உன்னுள் இருக்க விரும்பினேன்
ஆனால் நான்  என்னை மன்னுள் ஏன் புதைத்தாய்!

இன்னும் உனக்காக உயிரே
இவ்வுடலும் உயிரும் உனக்காக

என் பாதை நீ தான்
இதழில் மின்னும் புன்னகை நீதான்

எனக்கும் மனம் உண்டு
என் மனதில் ஈரம் உண்டு

அம்மனதில் முழுதும் காதல் உண்டு
அக்காதலின் தோற்றம் நீ தான்

அன்பே பிரியாதே
என் உயிரை உடளிலிருந்து பிரிக்காதே - ம.சதீஷ்

Tuesday, 4 December 2012

புகை உன் பகை 



புகை விடுகிறாய் நிகழ் காலத்தில்

உன் பை தொகை இழக்கிறாய்

எதிர்காலத்தில்.


புகையும் நீயும் ஒன்று என்றாய் அன்று

நோயும் நீயும் ஒன்றாய் ஆனாய் இன்று.


பலவகை புகை பொருட்களை வாங்கி புகை விடுகிறாய்

பலசிறப்புகள் நிறைந்த உன் உள் உறுப்புகளை நீ

இழக்கிறாய்.


அன்று புகை விட்டு நகைத்தாய்

இன்று உன் உறுப்புகள் இழந்து அழுகிறாய் . -ம.சதீஷ் 
போதை உன் அழிவு 




போதை பொருட்களை உல் வாங்குகிறாய்

பல மேதைகள் சொற்களை வெளியேற்றுகிறாய்.

நீ சொல்வதை செய்யும் மனம் வேண்டுமா

மனம் சொல்வதை செய்யும் அடிமையாக இருக்க வேண்டுமா.

உன் வாழ்கை முழுமையானது  என விதி

நிச்சயித்தது

ஆனால் உன் வாழ்க்கை பாதியென உன் மதி

கட்டளையிட்டது!

போதை வழி சென்றாய்

நல் வாழ்க்கை பாதையை மறந்தாய் !!!!! - ம.சதீஷ் 
தாயே உன் கடவுள் 




பத்து மாதம் உன்னை

தன்

வயிற்றில் சுமந்தால்.

உன் மனைவியை  தன்

மகளாக பேனி சுமந்தால்.

ஆனால்

உன் குழந்தைகளை சுமந்து கொஞ்சும்

நேரத்தில்

அவளையே சுமையென கருதி

ஏன் முதியோர் இல்லத்தில் சேர்த்தாய் - ம.சதீஷ் 
உன் மனமே ஏமன் 




வேகமாக செல்லாதே வாகனத்தில் 

விபத்தால் வாகனத்தின் சக்கரம் வளைந்தால் 

அதை தட்டி நேராக நிறுத்தலாம்.

ஆனால் 

உன் முதுகு எலும்பு முறிந்தால் 

அதை கட்டி நேராக நிறுத்த 

இயலுமோ!

                                                  -ம.சதீஷ் 

Wednesday, 28 November 2012

நானும் நீயும் 




உன் உடலுக்குள் உலாவிய சுவாசத்தை

தேடுகிறேன்

என் உயிருக்குள் உறவாட வைக்க


உன் கையின்மேல் வளையலின் அனைப்பு

என் மனதிலோ

நான் அங்கு இல்லை என்று துடிப்பு - ம.சதீஷ்


Tuesday, 20 November 2012

வண்ணம் நிறைந்த மயிலே 



மயில் தோகை என் மனதை 
உரசியபோதே 
மாய்துக்கொண்டேன் 
காதலில் !

தோகை விரித்து ஆடும் மயிலே 
என் தாகம் தனிக்க 
மழை கொண்டு வருவாயா 

இல்லை 

வடித்த உன் சிலையை 
என் மனதில் இருந்து 
களவாடி செல்வாயா. - ம.சதீஷ் 
காதல் மேகம் 



காதல் நீர் கனத்தால் 
தள்ளாடும் மேகம் நான் 

உலவுகிறேன் பார் எங்கும் 
மழையை காதலாய் உன்மேல் பொழிய 

பொழிவது மழையில்லை 
என் 
உயிர் என்று அரிந்துக்கொள் 

நனைவாயா காதலில் 
அல்லது 
விடுவாயா என் காதல் துளிகளை 
மன்னில் மோதலில் 

மோதிய துளிகள் தெரித்தாலும் 
உன் காலடி மேனியில் 
வாழ்வேன் சிறு நொடியாவது 
உன் பூக்கரங்களால் என்னை 
துடைக்கும் வரை !!!!!           - ம.சதீஷ் 


யாவும் நீயே 



மரமாக நீ இருந்தால் 
உன்னை 
தாங்கும் வேறாக நான் இருப்பேன் 

அலையாக நீ இருந்தால் 
உன்னை 
அனைக்கும் கரையாக நான் இருப்பேன் 

மேகமாக நீ இருந்தால் 
நீ சுதந்திரமாக சுற்றி திரிய 
வானமாக நான் இருப்பேன் 

பூவாக நீ இருந்தால் 
உன்னை 
உரசிச்செல்லும் காற்றாக நான் இருப்பேன் 

புயலாக நீ இருந்தால் 
உன்னுள் 
அடங்கும் மண்ணாக நான் இருப்பேன் 

சிற்பம் நீ என்றால் 
உன்னை 
செதுக்கும் உழியாக நான் இருப்பேன் 

கவிதை நீ என்றால் 
உன்னை 
அலங்கரிக்கும் வார்த்தையாக நான் இருப்பேன் 

உடல் நீ என்றால் 
உன் உயிர் நானாவேன் 

என் மனைவி நீ என்றால் 
உன் 
மகிழ்ச்சி நானாவேன்  - ம.சதீஷ் 

காதல் காவியம் 




மனம் சொல்லும் பெயர் 
நீதானே. 

என் மனம் தேடும் 
குனவதியும்  நீதானே. 

மனதின் ஓரம் இடம் தருவாயா 

என்னை மனம் முடிக்க 
ஒப்புக்கொள்வாயா 

காதல் சுவாசத்தை என்னுள் 
புதைப்பாயா  

என் காதலை உன் கண்கள் கொண்டு 
எரிப்பாயா 

அணைத்திடு காவியமே 
என்மேல் படர்ந்திடு மெல்லினமே.  
                  
                                                                                     - ம.சதீஷ் 
காதலே !!!

காதலில் நினைந்தேன் 
கவிதையில் புதைந்தேன் 
கண்ணே உன்னை நினைத்து

                                                                      - ம.சதீஷ் 

உன் மனதில் நான் 



காற்றாக காதலை சொல்ல 
வந்த என்னை 

சிறை பிடித்தாயே 
உன் மனக்கூட்டில் 

வெளிவர மனமில்லை 
உன்னை காணாமல் இருக்கவும் 
முடியவில்லை 

வெளிவிடுவாய என்னை 
உன் கை ஏந்த 

இல்லை 

சிறை பிடித்து என்னை காத்திருப்பாயா 
எல்லா ஜென்மமும் 
                                                      -  ம.சதீஷ் 

Thursday, 8 November 2012

காதலின் அழகே !!!!!!!!



ஒரு சிறு புன்னகையால் 
என் 
மனதில் காதல் நகையை 
அணியவைத்தாய். 

சிறு விழிகளின் பார்வை 
காதல் 
மொழியை படிக்க தூண்டிற்று. 

சிறு விரல்களின் அசைவுகள் 
என் 
திசை மாற்றியது .

வீசிய பார்வையால் 
என் 
நெஞ்சத்தை பிளந்தாய் .

பேசிய வார்த்தையால் 
என் 
உயிரையும் இழுத்தாய் .

நான் 
ஒரு திசையாக வேண்டும் .

உன் 
இதழ்கள் வழியாக சிந்தும் 
கவிதைகள் எனக்கு 
இசையாக வேண்டும் .

உன் முகம் செந்தாமரையின் மலர்ச்சி 
என் மனதில் காதல் உணர்ச்சி .

காதலின் ஆழத்தை  உணர்த்திட 
என்னை 
உன் மனதில்  புதைத்திடு 
காதல் விதையாக .

 கரு கருநிற  மேகத்தில் 
கரைந்திடுவேனோ .

செந்நிற இதழால் 
சிவந்திடுவேனோ.

கரு வெள்ளை பூக்களில் 
கலந்திடுவேனோ.

- ம.சதீஷ் 
காதல் காதல் காதல் !!!!!!!



கண்களின் ஓரம் நீயடி 

மனதில் காதல் ஈரமடி 

ஈர மனதில் காதல் மலர்ச்சி 

உன்னை மணமுடிக்கும் உணர்ச்சி  !


என் சுவாசம் 



பூட்டிய இதழை திறந்திடு

காதல் நகையை வெளியேற்று

கண்களின் ஓரம் காதல் ஈரம்

உன்னை மணம் முடிக்கும் நோக்கமே எந்நேரமும்

இருவரின் தூரத்தை குறைத்திடு

என் இதழோடு உன் இதழை நிறைத்திடு

சுவாசக்காற்று  ஒன்றாகட்டும்

பேசும் பேச்சு மனமாகட்டும்

மூச்சின் ஜுவாலை வழியே வெப்பம்

சொப்பனங்கள் எல்லாம் நடந்தேறட்டும்

அற்ப ஆசைகள் இருவரையும் அலங்கரிக்கட்டும்

வானம் உடுத்திய மேகம் போல்

என்னை உடுத்திவிடு மேனியெங்கும்  - ம.சதீஷ் 

Sunday, 4 November 2012

  MY SONG




ஏன்டி என்ன torture பன்ற

கடை பொம்மை நீயா தெரியுது

மனசுல காதல் உருகுது

எந்த பொண்ண பார்த்தாலும்

உன் நினைப்பு

மனசுல காதல் நெருப்பு

ஏன்டி உயிரோட எரிக்குற அந்த

நெருப்புல ஏன் நீ குளிர் காயுற

உன்னை பார்த்தாலே நாக்கு சுழலுது

தலையும் கிரு கிறுன்னு சுத்துது

உன்னை பார்த்தாலே படபடப்ப இருக்கு

எனக்கு புடிச்சிருக்கு காதல் கிறுக்கு

காதல் ஆனியும் மனசுல அடிச்சா

இந்த சூனியத்தை எவன் செஞ்சான்

மனசு ஆடுது பேயாட்டம்

உன் பாதைய தேடுது வெறியாட்டம்   - ம.சதீஷ் 
பசிக்கு தீர்வு 





பார்த்ததுமே பசித்தது

உன்னை காதலில் பருகிடவே

மனம் துடித்தது

விரல்களால் என்னை இழுத்திடு

காதலில் என்னை வீழ்த்திடு  - ம.சதீஷ்  
CHANGE OVER




I HAD GARDEN FULL OF ROSES

WHICH RESEMBLED FULL OF YOUR POSES

A PETAL ON THE GROUND WOULD

MAKE MY DAY DOWN

YOU ARRIVE SO EARLY

AND DERIVE MY HAPPINESS

ROSES WERE WHITE WHEN

YOU ARE AT MY SIGHT

IT FALLS ONE BY ONE 

AS YOU NAILED MY HEART

MINUTE BY MINUTE ! I MISS YOU !   - M.SATHISH
கல்லறையும் நானும் 




காதல் படலமாக உன்னை சுற்றினேன்

சடலமாக

என்னை கல்லறையில் ஊற்றினாய் 
தோற்றேன் 



நான் மறைத்த காதல் 

என்னை 

மறைததடி கல்லறையில்  - ம.சதீஷ் 

Saturday, 3 November 2012

உயிரே





என் உயிரே  என் உயிரே

என் உயிரை திருடிய உயிரே

என் உயிராய் இருக்கும் உயிரே

என் சுவாசம் முழுதும் உன் வாசம்

உன் பாசத்தில் அடைந்தேன் பரவசம்

காதலின் வார்த்தையால் இருவரும் கரைந்தோம்

கண்களின் ஓரத்தில் கண்ணீரை உரைத்தோம்.
கல்லறையின்மேல் காதல்



நான் எழுதிய கவிதையில் வீசாத அவள் காதல்

வீசியது இன்று என்னை கல்லறையில் எழுதிய பின் . - ம.சதீஷ் 
உன்னுள் நான் 





என் மனதை உலுக்கிய காதல் பூகம்பம் நீ 

என்னை உன்னுள் இழுத்தாய் 

விட்டுவிடு என்னை மூச்சு முட்டுகிறது 

தொட்டுவிடு என்னை காதல் சொட்டுகிறது 

காதலின் மயக்கத்தில் இருந்து தெளிவேனா 

உன் கண்களின் ஓரம் கரைவேனா 

உன் காதல் மனதை அடைய.    - ம.சதீஷ் 

NAAN MEENDUM PIRAPPEAN

நான் மீண்டும் பிறப்பேன்




காதலின் ஓட்டம் என் மனதில் இருந்தும் 

உன் 

கண்ணீரின் ஓட்டம் என் கல்லறையின் மீது ஏனடி  ?

- ம.சதீஷ் 

Sunday, 30 September 2012

KAADHALIN SWASAM


என் காதலே 



சுருளை முடி இடையெ சிக்கி தவிக்குதடி மனசு 

பிறையோடு பிறை சேர்க்க ஏங்குதடி வயசு 

உன் விரல்களுக்கு இடையெ என் விரல் இருக்கமாக 

இருவரின் கண்களும் காதல் ஆழம் உணரட்டும் நெருக்கமாக 

காதல் மயக்கத்தில் நான் என் உறக்கத்தில் நீ 

அணைத்திடும் ஆசை வானவெள்ளை

ஆனால் உன் தூரமே எனக்கு 
                                                                          தொள்ளை 

உன் பாதம் தாங்கும் பாதையாக வேண்டும் 

என் தேகம் உன் பாத மென்மையை உணர வேண்டும் .